கள்ளக் காதலியுடன் இருந்த கணவரை செருப்பால் அடித்த மனைவி

24374பார்த்தது
ஆந்திராவை சேர்ந்த 'மிஸ் வைசாக்' பட்டத்தை வென்ற நக்ஷத்ரா என்ற பெண் 2017ல் தேஜா என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். தனக்கு விவாகரத்து கொடுக்காமல் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாக நக்ஷத்ரா குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் அவரது கணவர் தனிமையில் இருந்தபோது, ​​நக்ஷத்ரா செய்தியாளர்களுடன் சென்று அவரை கையும் களவுமாக பிடித்தார். மேலும் தனது கணவரையும், அவரது காதலியையும் செருப்பால் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி