“சரணடைந்தவர் ஏன் தப்பிக்க போறார்?” - ஜெயக்குமார் கேள்வி

79பார்த்தது
சென்னையில் இன்று (ஜூலை 15) முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ரவுடி திருவேங்கடம் போலீசிடம் இருந்து தப்பித்துச் சென்றதால் என்கவுன்டர் செய்ததாக கூறுகின்றனர். சரணடைந்தவர் ஏன் தப்பிக்க போறார்?. ரொம்ப அருமையா திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் பண்ணிருக்காங்க. இப்படி செய்வதால் மற்ற குற்றவாளிகள் யாரும் வாயை திறக்கமாட்டார்கள். அவர்களை அச்சுறுத்தும் வகையில் தான் இது நடந்துள்ளது” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி