ஈரான் மீது வான்வழித் தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி

51பார்த்தது
ஈரான் மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தலைநகர் டெஹ்ரான் உட்பட கராஜில் உள்ள அணுமின் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

தொடர்புடைய செய்தி