மழைக் காலத்தில் மீன்கள் ஏன் சாப்பிடக் கூடாது?

60பார்த்தது
மழைக் காலத்தில் மீன்கள் ஏன் சாப்பிடக் கூடாது?
மழைக்காலத்தில் மீன்களை அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் மீன்கள் மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த நேரத்தில் அவர்களின் உடல் அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில், மீன்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் நமது உடலை பாதிக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அசுத்தமான மீன்களை சாப்பிடுவதால் சொறி, அரிப்பு மற்றும் முகம், உதடுகள், நாக்கு அல்லது தொண்டை வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படும்.

தொடர்புடைய செய்தி