காலியாகும் விக்கெட்டுகள்.. அதிரடி காட்டும் இந்திய பவுலர்ஸ்

80பார்த்தது
காலியாகும் விக்கெட்டுகள்.. அதிரடி காட்டும் இந்திய பவுலர்ஸ்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று (செப்.20) வங்கதேச அணி விளையாடி வருகிறது. இதில், வங்கதேசம் அணி 105 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பும்ரா, ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி