"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த உள்ளோம்"

71பார்த்தது
"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த உள்ளோம்"
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்த உள்ளோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளாார். ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரைுக்கு ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சிபிஐ விசாரணை கோர உள்ளோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்க உள்ளோம். சித்தாந்தத்தில் நேர் எதிராக இருந்தாலும் இந்த படுகொலையை பாஜக ஏற்றுக் கொள்ள முடியாது. முதலமைச்சரின் நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் உள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி