மது ஒழிப்பு மாநாட்டில் மது அருந்திய விசிக தொண்டர்கள்? (Video)

64பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நேற்று (அக். 2) நடைபெற்றது. மாநாட்டு பந்தலுக்கு வருவதற்கு முன்னால் தொண்டர்கள் கும்பல் கும்பலாக புதர் பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. விசிக தொண்டர்களில் ஒரு பகுதியினர் கட்சி நிர்வாகிகள் சொல்வதை கேட்காமல் ஆட்டம் போட்டதோடு செய்தியாளர்களிடமும் சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி