கணபதி மில் விளக்கு அருகே கணவன் மனைவி மீது வேன் மோதி விபத்து

85பார்த்தது
விருதுநகர் அருகே சத்திரிய ரெட்டியபட்டி பகுதியைச் சார்ந்தவர் சாந்தி இவர் கணவர் முத்துச்சாமியுடன் விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கணபதி வழக்கு அருகே சாலையைக் கடக்க முயற்சி செய்த பொழுது எதிர்பாராத விதமாக வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது இதில் இருவரும் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி