ஸ்ரீவில்லிபுத்துார்: தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள வத்ராப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டை கிருஷ்ணன் என்பவரது மகன் பரமசிவம் பஜார் பகுதியில் விற்பனை செய்யும் போது வத்ராப் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2000 லாட்டரி சீட்டு, ரொக்க பணம் 1500/-யை கைப்பற்றி பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி