ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்

51பார்த்தது
ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரத்தில் அதிரடி திருப்பம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த 4 கோடி ரூபாய் பணம் தன்னுடையது என உரிமைக்கோரி வந்த நபர் முஸ்தபாவின் பணமில்லை என சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பணத்துக்கு சொந்தம் கோர முஸ்தபாவுக்கு அறிவுறுத்திய நபரிடம் விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உட்பட 14க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை போலீஸார் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி