நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

64பார்த்தது
விருதுநகர் சூலக்கரை மேடு சாய் மஹாலில் இன்று (19. 07. 2024) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர்/மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மரு. இரா. ஆனந்தகுமார், இ. ஆ. ப. , அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் ஆகியோர் முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி