மாணவிக்கு பாலியல் தொல்லை.. தப்பிய வடமாநில இளைஞர்

85பார்த்தது
மாணவிக்கு பாலியல் தொல்லை.. தப்பிய வடமாநில இளைஞர்
கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் வசித்து வந்த 8ஆம் வகுப்பு மாணவியிடம், பக்கத்து வீட்டில் இருந்த வடமாநில இளைஞர் நெருக்கமாக பழகி உள்ளார். தொடர்ந்து, மாணவியை காதலிப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். மேலும், மாணவியிடம் பாலியல் அத்தூமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய வடமாநில இளைஞரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி