சிவகாசி: பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது...

85பார்த்தது
சிவகாசி அருகே பள்ளி முன்பாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கலைமகள் பள்ளி அருகே இருக்கும் ATM மையம் வெளியே வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவல் காவல் நிலையத்துக்கு வந்தன. அதன் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் பாண்டியன் தலைமையில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்த மாடசாமி என்பவர் ATM அருகே கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தன. மேலும் அவரிடமிருந்து 130 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, திருத்தங்கல் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி