மின்னூட்டிகளை திறந்து வைத்த அமைச்சர்கள் (வீடியோ)

61பார்த்தது
தென் தமிழகத்தில் இருந்து அதிகமாக உற்பத்தியாகும் பசுமை மின்சாரத்தை மேற்கு மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிக்கு கொண்டு செல்லும் வகையில், கயத்தாறு மற்றும் தென்னம்பட்டி 400 கி.வோ. துணை மின் நிலையங்களில் இருந்து, விருதுநகர் துணை மின் நிலையத்திற்கு மின்பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான மின்னூட்டிகளை அமைச்சர்கள் K.K.S.S.R ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி