நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நில அதிர்வா..?

64பார்த்தது
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நில அதிர்வா..?
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நண்பகல் 12 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவி உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி