தெரு நாய்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றிய நாய் (வீடியோ)

55பார்த்தது
தெரு நாய்களால் தினம் தினம் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தெலங்கானா மாநிலம் கரீம் நகர் என்ற பகுதியில், தனது குழந்தையுடன் பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் குழந்தையை தாக்க வந்துள்ளது. பாசத்தில் பதறி துடித்து தாய் தடுமாறி கீழே விழுந்த போதும் தனது குழந்தையை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி