ஆம்புலன்ஸ் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி

65பார்த்தது
ஆம்புலன்ஸ் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் பலி
கோயம்புத்தூர் வால்பாறை வடக்கு இல்லம் பகுதியில் ஆம்புலன்ஸ் மீது பைக் மோதிய விபத்தில், கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த் (21) என்பவர் உயிரிழந்தார். பைக்கில் இருந்த மற்றொரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஸ்ரீகாந்த்-ன் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி