வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை இருக்கக் கூடாது

85பார்த்தது
வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை இருக்கக் கூடாது
மகாராஷ்டிராவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கொச்சியைச் சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் பணி அழுத்தம் காரணமாக அண்மையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் வௌியிட்ட பதிவில், ”வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் வேலை இருக்கக் கூடாது. இதற்காக மக்களவையில் சட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். கூட்டத் தொடரில் இந்தப் பிரச்னையை எழுப்புவோம்." என்றார்.

தொடர்புடைய செய்தி