மத்திய அரசின் திட்டத்தால் மலைவாழ் குடியிருப்புக்கு விடிவு

79பார்த்தது
மத்திய அரசின் திட்டத்தால் மலைவாழ் குடியிருப்புக்கு விடிவு
மத்திய அரசின் கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மின் இணைப்பை இதுவரை பார்த்திராத கிராமத்தில் சோலார் விளக்குகள், மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முதலுதவிப் பெட்டிகள், சுவர் கடிகாரங்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் பல உதவிகள் செய்யப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி