சிவகாசி: விநாயக சதுர்த்தி விழாவில் முன்னாள் அமைச்சர்..

64பார்த்தது
சிவகாசி அருகே திருத்தங்கலில் விநாயக சதுர்த்தி விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் மேலத்தெரு தேவர் உறவின்முறை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா அதிவிமர்ச்சியாக நேற்று (செப்.7) இரவு நடைப்பெற்றன. மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. இராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் உறவின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பிரசாதம் வழங்கினர். மேலும் தேங்காய் வெடல் எரிந்து விநாயகர் நகர் வலஊர்வலத்தை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உறவின்முறை நிர்வாகிகள், மற்றும் வாலிபர் சங்க உறுப்பினர்கள் என பொதுமக்கள் கலந்து கொண்டு வாண வேடிக்கையுடன் ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி