பாலிவுட்டில் ஹீரோவாகும் நடிகர் சூர்யா!

58பார்த்தது
பாலிவுட்டில் ஹீரோவாகும் நடிகர் சூர்யா!
இந்திய திரைப்பட விழாவில் (ஐஐஎப்ஏ) நிகழ்ச்சியில் இயக்குனர் ராகேசிடம் சூர்யாவின் அடுத்த படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் ராகேஷ், "100 சதவிகிதம்" எனக் குறிப்பிட்டுள்ளார். 'கர்ணா' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ராகேஷ் 'பாக் மில்கா பாக்', 'தூபான்' போன்ற விளையாட்டு ரீதியான படங்கள் எடுத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி