வீட்டின் உரிமையாளரை தாக்கிய இருவர் மீது புகார்

59பார்த்தது
திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியில் வீட்டின் உரிமையாளரை தாக்கிய இருவர் மீது புகார்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் வீட்டில் பாலசுப்ரமணியன் என்பவர் குடியிருந்து வருவதாகவும், அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் பாக்கியம் பாலசுப்ரமணியத்தை வீட்டை காலி செய்ய சொன்னதாகவும், அதற்கு பாலசுப்ரமணியன் கணேசன் என்பவருடன் சேர்ந்து கொண்டு பாக்கியத்தை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த நபர் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி