இராஜபாளையம்: நம்பர் லாட்டரி விற்பனை செய்தவர் கைது...

67பார்த்தது
இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி விற்பனை. ஒருவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் அருகே உள்ள சேத்துார் பேருந்து நிலையத்தில் சேத்துார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இலவகுசன் தலைமையில் போலீஸார் ஆய்வு மேற்கொள்ளும் போது ஒரு நபர் சந்தேகப்படி நின்று கொன்று இருந்தவரை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுப்பட்டது தெரிய வந்தன. அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சேத்துார் பஜார் பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் பேச்சிமுத்து என்று தெரிந்தன. மேலும் அவரிடமிருந்து பல மாநில லாட்டரி சீட்டு மற்றும் ரொக்கப் பணத்தை கைப்பற்றிய சேத்துார் காவல்த்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி