திருமாவளவன் மிரட்டப்பட்டுள்ளார் - தமிழிசை

58பார்த்தது
திருமா திமுக அரசை மிரட்டிக் கொண்டிருந்தார், தற்போது அவர் மிரட்டப்பட்டுள்ளார் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மதுவிலக்கு என்ற உயரியை கொள்கையை வைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர். மது விலக்கை மாநில அரசிடம் கோராமல் திருமாவளவன் மத்திய அரசிடம் கோருவது ஏன் என அவர் தெரிவித்தார். மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவை பங்கேற்க வைப்பது தான் திருமாவின் நோக்கமா என அவர் கேள்வி எழுப்பினார்.

நன்றி: News Tamil 24*7

தொடர்புடைய செய்தி