புதுச்சேரி: சிறுமியை கொலை செய்தவர் சிறையில் தற்கொலை

62பார்த்தது
புதுச்சேரி: சிறுமியை கொலை செய்தவர் சிறையில் தற்கொலை
புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி விவேகானந்தன், காலாப்பட்டு சிறையில் இன்று (செப்.16) தற்கொலை செய்துகொண்டார். 5ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி