பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

71பார்த்தது
சட்டவிரோதமாக பட்டாசு திரி வைத்திருந்த ஒருவர் கைது காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் குமாரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த பொம்மையன் என்பவர் அரசு அனுமதியின்றி ஆற்காடு மிஷின் தெரிவித்திருந்தது தெரியவந்தது உயிருக்கு ஆபத்து ஏற்படும் தெரிந்தும் பட்டாசு திரியை சட்ட விரோதமாக வைத்திருந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த திரியையும் பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி