தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பெரிதுபடுத்த விரும்பவில்லை - உதயநிதி

71பார்த்தது
ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறுதலாக பாடப்பட்டது குறித்து பெரிதுப்படுத்த விரும்பவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், "இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று கூறியுள்ளார்.

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி