"சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?"

79பார்த்தது
"சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?"
சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடுமா? என்று எம்பி சசிகாந்த செந்தில் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது திராவிட நல் திரு நாடும் என்ற வார்த்தையை தவிர்த்துள்ளார். சீப்பை மறைத்து வைத்தால் திருமணம் நின்று விடும் என்று நினைக்கிறார் போல. இது போன்ற செயல்களால் தமிழின் பெருமையையும் திராவிடத்தின் வரலாற்றையும் மறைத்துவிட முடியாது என்று அவர் உணரவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி