இருசக்கர வாகனத்தை காணவில்லை காவல் நிலையத்தில் புகார்

79பார்த்தது
இருசக்கர வாகனத்தை மரும நபர்கள் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தைச் சார்ந்தவர் அர்ஜுன் வயது 26 இவர் அருப்புக்கோட்டை பெரிய தெருவில் உள்ள தனது வீட்டின் முன்பு 25 ஆயிரம் மதிப்பிலான பல்சர் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வந்த பார்த்தபோது வீட்டில் வாசல் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி