விருதுநகர்: செப்.20-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

77பார்த்தது
விருதுநகர்: செப்.20-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் இம்மாத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் செப்டம்பர் 20 ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களின் குறைகளை மனுவாக கொடுத்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி