விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர், கானை ஊராட்சி பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளரின் பால சக்தி, பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.