திருக்கோவிலூர் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

82பார்த்தது
திருக்கோவிலூர் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த மனோஜ் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதக தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 30) திருக்கோவிலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திருக்கோவிலூர் நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள அலுவலகத்தில் G. பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி