மாஞ்சோலை வழக்கு - சென்னை அமர்வுக்கு மாற்றம்

75பார்த்தது
மாஞ்சோலை வழக்கு - சென்னை அமர்வுக்கு மாற்றம்
மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற வன அமர்வுக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு பட்டியலிடவும, வழக்கு முடியும்வரை தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி