சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

67பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து பல முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் தொடர்ந்து திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி