நகராட்சி அலுவலகத்தை திறந்து வைத்த நகர மன்ற தலைவர்

72பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட, செவலை ரோடு பகுதியில், ₹. 3. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகத்தை இன்று (மார் 8) திருக்கோவிலூர் நகர தலைவர் முருகன் ரிப்பன் ஒட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் இதில். நகராட்சி ஆணையர் கீதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி