பட்டாசு வெடித்து எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்

63பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி, பொதுமக்களுக்கு கொடுத்த பணம் மற்றும் பரிசு பொருட்களால் வந்த வெற்றி என பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து பட்டாசு வெடித்து கோஷம் எழுப்பினர். மேலும், தேர்தல்களில் திமுக தொடர்ந்து பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கி வருகிறது என்றும், இதனை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் பாமகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி