தீபாவளிக்கு பிறகு ராஜயோகம் அடையும் ராசிகள்

70பார்த்தது
தீபாவளிக்கு பிறகு ராஜயோகம் அடையும் ராசிகள்
நீதியின் கடவுளான சனி பகவான் தனது அசல் திரிகோண ராசியான கும்பத்தில் சஞ்சரித்திருப்பார். இது மிகவும் சக்திவாய்ந்த 'ஷஷ ராஜயோகத்தை' உருவாக்கும். தீபாவளியில் உருவாகும் ஷஷ ராஜயோகம் மற்றும் லஷ்மி நாராயண யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருந்தபோதிலும் சில ராசிகளுக்கு மட்டும் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அதன்படி மேஷம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு தீபாவளி முதல் பொற்காலம் பிறக்கும் என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.