வாணியம்பாடி அருகே அபாய நிலையில் மின் கம்பம்

59பார்த்தது
வாணியம்பாடி அருகே அபாய நிலையில் மின் கம்பம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா திருமாஞ்சோலை பகுதியில் ஆபத்தான நிலையில் மூங்கில் கம்பு மற்றும் கயிறு உதவியுடன் நிற்கும் மின் கம்பத்தை விபத்து ஏற்படுவதற்கு முன்பு மாற்ற மின்சார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி