"பொறுத்திருந்து பாருங்கள்'' உதயநிதி பன்ச் (வீடியோ)

59பார்த்தது
'சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்பவர்கள் அழிந்து விடுவார்கள்' என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக சாடியிருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் இன்று உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "let's wait and see” என்று பதலளித்தார். கடந்த வருடம் சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நன்றி: News 18 Tamil

தொடர்புடைய செய்தி