செல்போன் டவர் அமைப்பதை தடை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு.

66பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிரசமுத்திரம் கோபால கவுண்டர் வட்டம் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தைச் சார்ந்த இருபதற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்போன் டவர் அமைப்பதை தடுக்க வேண்டும் என மூன்றாவது முறையாக மனு அளிப்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தங்களுக்கு செல்போன் டவர் அமைப்பதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் வருவதாக கூறி நடவடிக்கை எடுக்க குறைதீர்க்க கூட்டத்தில் மனு அளித்துள்ளனர். இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்ததாக அப்போது மக்கள் செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி