மதுவை ஒழிக்க, விலையை ஏற்றுவது தான் தீர்வா?

74பார்த்தது
மதுவை ஒழிக்க, விலையை ஏற்றுவது தான் தீர்வா?
மது விலையை ஏற்றி விட்டால் மதுவை வாங்க மாட்டார்கள், குடிப்பதை விட்டு விடுவார்கள் என சிலர் கூறுவதை கேட்டிருக்கும். ஆனால் மதுவின் விலை ஏற்றப்பட்டால், எளிய மக்கள் அதற்கு மாற்றாக கள்ள சாராயத்தை நோக்கி செல்வார்கள். விலையேற்றம் போன்ற அரசின் செயல்பாடுகளால் கள்ளச்சாராயங்கள், விஷச்சாராயங்கள் பெருகி மக்களின் உயிருக்கே கூட உலை வைத்து விடும். எனவே மது ஒழிப்பில் அரசு கவனத்தோடு செயல்பட வேண்டும்.

தொடர்புடைய செய்தி