சோளிங்கர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்!

70பார்த்தது
சோளிங்கர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்!
சோளிங்கரை அடுத்த ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட புளிய மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 23). இவர் கொளத்தூர் கிராமத்தில் முனீஸ்வரன் கோவில் அருகில் இருந்து டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாரதி, டிராக்டரை மடக்கி விசாரித்ததில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ஓட்டுனர் இடம் பறிமுதல் செய்து, டிரைவர் விஜயகுமாரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி