காவேரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓச்சேரி, ஆயர்பாடி, உத்திரம் பட்டு, வாலாஜா, ஒழுகூர், கரிவேடு, சித்தஞ்சி, தருமநீதி, வேகாமங்களம், மாமண்டூர், அவளூர், சிறுகரும்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.