சமேத கங்காதர ஈஸ்வரர் கோவிலில் சித்ரா பெளர்ணமி சிறப்பு பூஜை

51பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி