இரட்டை கொலை - 20பேருக்கு ஆயுள்

54பார்த்தது
இரட்டை கொலை - 20பேருக்கு ஆயுள்
திருவெண்ணைநல்லூர் கண்ணாரம்பட்டு பகுதியில் இரட்டை கொலை தொடர்பாக 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2005ல் நிலத் தகராறு தொடர்பாக குலசேகரன், காத்தவராயன் ஆகியோர் அடித்துக் கொலை சம்பவம் தொடர்பாக 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உயிரிழந்த 6 பேரை தவிர மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராத தொகையை கட்டத்தவறினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் தர உத்தரவு.

தொடர்புடைய செய்தி