ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

ராணிப்பேட்டை அருகே வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து!

ராணிப்பேட்டை மாவட்டம் திருவலம் அருகே, தனியார் காலணி தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி சென்ற வேன் மீது அரசு பேருந்து மோதியதில் காலணி ஆலை ஊழியர்கள் 20 பேர் காயமடைந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை திருப்பியபோது, எதிரே வந்த வேன் மீது மோதியதாக கூறப்படுகிறது. பள்ளத்தில் இறங்கிய வேனில் சிக்கிக்கொண்ட ஊழியர்கள் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా