கோடையில் சுட்டெரிக்கும் வெயில்

72பார்த்தது
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வெயிலின் அனலினால் அவதிப்படுகின்றனர். இருப்பினும் மக்கள் அத்தியாவசிய வேலை தங்களுடைய பணிகளுக்காக வெளியே செல்கின்றனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பொதுமக்கள் குடை பிடித்தபடி வெளியே சென்றனர். வெயிலின் உஷ்ணத்தை குறைக்க பொதுமக்கள் இளநீர் நுங்கு ஜூஸ் ஆகியன பருகி வெயிலின் உஷ்ணத்தை தணிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி