மேல்பாடி பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்!

53பார்த்தது
மேல்பாடி பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்!
வேலூர் மின் பகிர்மான வட்டம் மேல்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செப்.,3) நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வெப்பாலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசக்குப்பம், பொன்னை, மாதாண்டகுப்பம், கீரை சாத்து, கொண்டகுப்பம், குமணந்தாங்கல், பெருமாள் குப்பம், கோட்டநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது என காட்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி