பள்ளி மாணவிக்கு வளைகாப்பு! சக மாணவிகளின் அதிர்ச்சி செயல்

52பார்த்தது
பள்ளி மாணவிக்கு வளைகாப்பு! சக மாணவிகளின் அதிர்ச்சி செயல்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளில் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் எடுத்து கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிமொழி தெரிவித்திருந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை பிரேமா விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி