"ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு"

61பார்த்தது
"ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு"
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன்சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாடு காங். தலைவர் என்பதால் கைது செய்ய தயக்கமா? என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி